< Back
மாநில செய்திகள்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம்

தினத்தந்தி
|
18 Jun 2023 6:45 PM GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக அவர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்