< Back
மாநில செய்திகள்
கதவணையில் இருந்து குறைந்த அளவு  தண்ணீர் திறப்பு
கரூர்
மாநில செய்திகள்

கதவணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
15 Oct 2023 6:09 PM GMT

மாயனூர் கதவணையில் இருந்து குறைந்த அளவு வரும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வர வேண்டிய தண்ணீர் வரவில்லை என்பதால் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணையில் இருந்து குறைந்த அளவில் வெளியேறும் தண்ணீரை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்