< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
|20 Aug 2024 5:14 PM GMT
டி.என்.பாளையத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். டி.என்.பாளையத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்குவாரி விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய மேலும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.