< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி

தினத்தந்தி
|
17 Feb 2023 6:56 PM GMT

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி நடந்தது.

தோகைமலை அருகே நல்லாக்கவுண்டம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு 3 மாத தற்காப்பு கலைப்பயிற்சி தொடக்க விழா நடந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமாராணி தலைமை வகித்தார். பயிற்சி முகாமை தோகைமலை வட்டார கல்வி அலுவலர் மாகாளி தொடங்கி வைத்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கான பயிற்சியினை கராத்தே பயிற்சியாளர் ஆஸ்தியன் அளித்து வருகிறார்.

மேலும் செய்திகள்