< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வேப்பிலை அலங்காரத்தில் மாரியம்மன்
|30 May 2022 6:30 PM GMT
வேப்பிலை அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளினார்.
கரூர்
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டுவேப்பிலை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.