< Back
மாநில செய்திகள்
ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது

தினத்தந்தி
|
1 Oct 2023 6:45 PM GMT

ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் அருகே புத்தேந்தலை சேர்ந்தவர் பால்சாமி(வயது 48). இவரும், மங்கை என்பவரும் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை புத்தேந்தல் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர் 2 ஆடுகளை திருடி சென்றார். இதுகுறித்து பால்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நகர் போலீசார் ஆட்டோ நம்பரை வைத்து விசாரித்து புல்லங்குடியை சேர்ந்த பாஸ்கரனை(வயது 37) கைது செய்தனர்.

மேலும் செய்திகள்