< Back
மாநில செய்திகள்
மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி
மதுரை
மாநில செய்திகள்

மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி

தினத்தந்தி
|
2 Oct 2023 8:44 PM GMT

மதுரையில் காந்தி அஸ்தி பீடத்தில் மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அஸ்தி பீடத்தில் நேற்று மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்