< Back
மாநில செய்திகள்
சாரல் மழை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சாரல் மழை

தினத்தந்தி
|
22 July 2022 5:16 PM GMT

கோவில்பட்டியில் சாரல் மழை பெய்தது

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நேற்று மாலையில் சாரல் மழை ஒரு மணி நேரம் விட்டு விட்டு பெய்தது. இதனால் மழை நீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடியது. இளையரசனேந்தல் சுரங்க வழிப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதில் சிரமத்துடன் கடந்து சென்றனர்.

மேலும் செய்திகள்