< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
|2 Aug 2023 8:07 PM GMT
ஒரத்தநாட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு;
மணிப்பூர் மாநிலத்தின் கலவரத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், மேலும் அங்கு அமைதி திரும்ப மத்திய -மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஒரத்தநாட்டில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஒரத்தநாடு கோர்ட்டில் நேற்று வக்கீல்கள் பணிகளை மேற்கொள்ளாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.