< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டி சப்-கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகாதினம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டி சப்-கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகாதினம்

தினத்தந்தி
|
22 Jun 2023 6:45 PM GMT

கோவில்பட்டி சப்-கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சப்- கோர்ட்டு வளாகத்தில் யோகா பயிற்சி நீதிபதி ஆர். ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. பயிற்சியில் குற்றவியல் நீதிபதி கடற்கரைச் செல்வம், விரைவு நீதிமன்ற நீதிபதி முகமது சாதிக் உசேன் மற்றும் வழக்கறிஞர்கள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். யோகா பயிற்சியை வக்கீல் ராமகிருஷ்ணன் அளித்தார்.

மேலும் செய்திகள்