< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மயங்கி விழுந்தவர் சாவு யார் அவர்? போலீசார் விசாரணை
|21 July 2023 6:45 PM GMT
கடலூரில் மயங்கி விழுந்த வாலிபர் இறந்தார்.
கடலூர்,
கடலூர் செம்மண்டலம் தனியார் பேப்பர் ஸ்டோர் அருகில் சம்பவத்தன்று 50 வயது ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.