< Back
மாநில செய்திகள்
நீதிபதி கிறிஸ்டோபர் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து தொடங்கி வைத்தார்.
விருதுநகர்
மாநில செய்திகள்

நீதிபதி கிறிஸ்டோபர் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி
|
10 April 2023 8:06 PM GMT

நீதிபதி கிறிஸ்டோபர் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து தொடங்கி வைத்தாார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச நாள் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாமை மாவட்ட செசன்ஸ் நீதிபதி கிறிஸ்டோபர் விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்