< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
முதுமக்கள் தாழி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
|2 Aug 2022 7:54 PM GMT
முதுமக்கள் தாழி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த தாழிகள் மதுரையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இவை அங்கு சேதமடையாமல் பாதுகாக்கப்படும்.