< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் கோகுலாஷ்டமி விழா
கரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

தினத்தந்தி
|
18 Aug 2022 6:43 PM GMT

அரசு பள்ளியில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.

வெள்ளியணை அரசு தொடக்க ப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கண்ணன், ராதை வேடமிட்டு வந்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்