< Back
மாநில செய்திகள்
மேய்ச்சலுக்கு இடம் தேடும் ஆடுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மேய்ச்சலுக்கு இடம் தேடும் ஆடுகள்

தினத்தந்தி
|
30 July 2023 6:45 PM GMT

மேய்ச்சலுக்காக ஆடுகள் இடம் தேடி அலைந்த காட்சி.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நீர்நிலைகள் வற்றிவிட்டன. செடி,கொடிகளும், விவசாய நிலங்களும் காய்ந்து கிடக்கின்றன. இதனால் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு இரை கிடைக்காமல் தவித்து வருகின்றன. திருஉத்தரகோசமங்கையில் 2 பேர் மேய்ச்சலுக்கு இடம் தேடி ஆடுகளை அழைத்து சென்ற காட்சி.

Related Tags :
மேலும் செய்திகள்