< Back
மாநில செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை

தினத்தந்தி
|
16 Oct 2022 8:32 PM GMT

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடந்தது.

களக்காடு:

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் வரதராஜ பெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் கருட வாகனங்களில் எழுந்தருளி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்