< Back
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 5 பேர் பிடிபட்டனர்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 5 பேர் பிடிபட்டனர்

தினத்தந்தி
|
13 Oct 2023 7:00 PM GMT

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி போலீசார் வீரோஜிபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சின்ன மணவாரனப்பள்ளி முனிராஜ் (வயது 40), பண்டப்பள்ளி தங்கராஜ் (33), வி.மாதேப்பள்ளி பைரப்பன் (50), நாகராஜ் (32), கோடிப்பள்ளி சந்தோஷ்குமார் (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.750 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்