< Back
மாநில செய்திகள்
வெளிநாட்டு பறவைகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

வெளிநாட்டு பறவைகள்

தினத்தந்தி
|
20 Nov 2022 7:30 PM GMT

கண்மாயில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது.

சிவகாசி பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பெரியகுளம் கண்மாய் நிரம்பி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக ஆர்வலர்கள் மீன்குஞ்சுகளை கண்மாயில் விட்டனர். இந்தநிலையில் தற்போது இந்த கண்மாயில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்