< Back
மாநில செய்திகள்
ஆற்று பாலத்தில் பாய்ந்தோடிய தண்ணீர்
தேனி
மாநில செய்திகள்

ஆற்று பாலத்தில் பாய்ந்தோடிய தண்ணீர்

தினத்தந்தி
|
20 Dec 2022 6:45 PM GMT

கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் அருகே ஆற்று பாலத்தில் தண்ணீர் பாய்ந்தோடியது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் குடிநீர் தேவைக்காக, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர், லோயர்கேம்ப் வைரவன் ஆற்று பாலம் வழியாக பாய்ந்தோடியது.

Related Tags :
மேலும் செய்திகள்