< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
25 May 2022 3:24 PM GMT

தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 28-ந்தேதி நடக்கிறது

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார விவசாயிகளும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை கூறி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்