< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
10 Oct 2023 7:31 PM GMT

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 17-ந் தேதி நடக்கிறது

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 17-ந் தேதி காலை 11 மணியளவில் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்