< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
21 Sep 2023 6:45 PM GMT

நாகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

நாகை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. எனவே இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன் பெறலாம். இந்த தகவலை நாகை கலெக்்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்