< Back
மாநில செய்திகள்
நடவு பணியில் ஈடுபட்ட  விவசாயிகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

நடவு பணியில் ஈடுபட்ட விவசாயிகள்

தினத்தந்தி
|
10 Oct 2023 6:45 PM GMT

எஸ்.புதூர் பகுதிகளில் நடவு பணியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நிலத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்போது எஸ்.புதூர் பகுதிகளில் நடவு பணியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்