< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  நாளை நடக்கிறது
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
22 Jun 2022 4:10 PM GMT

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிப்பதோடு, கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்