< Back
மாநில செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 48,585 மாணவர்கள் சேர்ப்பு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 48,585 மாணவர்கள் சேர்ப்பு

தினத்தந்தி
|
1 July 2022 7:17 PM GMT

திருப்பத்தூா் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 48 ஆயிரத்து 585 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனா்.

விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான உழவர்கள் முகத்தில் மலர்ச்சியை உருவாக்க கூடிய வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.7.74 கோடி செலவில் 821 பயனாளிகளுக்கு புதிய மின்இணைப்புகள் வழங்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இல்லம் தேடி கல்வித் திட்டம் திட்டத்தின் கீழ் 48,585 மாணவ, மாணவியர்கள் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் சேர்க்கப்பட்டு, 3,776 பெண் தன்னார்வலர்கள், எவருமில்லை ஆண் தன்னார்வலர்கள் என் மொத்தம் 3,776 தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்