< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

தினத்தந்தி
|
3 Dec 2022 6:35 PM GMT

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி நடந்தது.

தாந்தோணி வட்டார வள மையத்திற்குட்பட்ட 9 குறுவள மையத்தில் உள்ள 260 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலீஸ்) வழங்கும் நிகழ்ச்சி புலியூரில் நடைபெற்றது. இதில் தாந்தோணி குறுவள மையத்தில் 31 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி பார்வையிட்டார். இதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செல்வகுமார் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்