< Back
மாநில செய்திகள்
கரூரில் அமலாக்கத்துறையினர் சோதனை..!
மாநில செய்திகள்

கரூரில் அமலாக்கத்துறையினர் சோதனை..!

தினத்தந்தி
|
10 Oct 2023 5:17 AM GMT

கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் மல்லம்பாளையத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மணல் குவாரியில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் கணக்கிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப அலுவலர்கள் உதவியுடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்