< Back
மாநில செய்திகள்
பெரம்பலூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
9 Oct 2022 6:45 PM GMT

பெரம்பலூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்