< Back
மாநில செய்திகள்
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
தர்மபுரி
மாநில செய்திகள்

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

தினத்தந்தி
|
4 July 2023 7:30 PM GMT

அரூர்:

அரூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த துணை மின் நிலையம் மூலம் மின்வினியோகம் பெறும் அரூர், மோபிரிப்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரிநகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, வரிச்பட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி, பே.தாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, முத்துகவுண்டர் நகர், எல்லபுடையாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று செயற்பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்