< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
மதுரை
மாநில செய்திகள்

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

தினத்தந்தி
|
3 Dec 2022 7:46 PM GMT

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்

பேரையூர்

பேரையூர் அருகே புளியம்பட்டியை சேர்ந்தவர் பாலம்மாள் (வயது 86). இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இந்த நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். .இது குறித்து வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்