< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
நாய்கள் கண்காட்சி
|8 Jan 2023 7:12 PM GMT
நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன.