< Back
மாநில செய்திகள்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன
அரியலூர்
மாநில செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன

தினத்தந்தி
|
7 Sep 2022 6:36 PM GMT

அரியலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-23 குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு முதல் கட்டமாக உடையார்பாளையம் தாலுகாவில் ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, சோழமாதேவி, பிள்ளைப்பாளையம் ஆகிய 4 கிராமங்களில் நேற்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. எனவே அதன் அருகே உள்ள விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்