< Back
மாநில செய்திகள்
குளியல் அறையில் தவறி விழுந்த பெண் பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

குளியல் அறையில் தவறி விழுந்த பெண் பலி

தினத்தந்தி
|
30 Sep 2022 6:45 PM GMT

குளியல் அறையில் தவறி விழுந்த பெண் பலி

சூளகிரி:

சூளகிரி தாலுகா கோனேரிப்பள்ளியை சேர்ந்தவர் ரத்தினா (வயது 52). இவர் ஓசூர் சானசந்திரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 27-ந் தேதி குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்