< Back
மாநில செய்திகள்
பாம்பு கடித்து டிரைவர் பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பாம்பு கடித்து டிரைவர் பலி

தினத்தந்தி
|
10 Sep 2022 5:33 PM GMT

பாம்பு கடித்து டிரைவர் பலி

சூளகிரி:

சூளகிரியை அடுத்த சென்னப்பள்ளியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 48). டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது மாந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவரை கடித்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்