< Back
மாநில செய்திகள்
நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

தினத்தந்தி
|
18 Aug 2022 5:32 PM GMT

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

வெளிப்பாளையம்:

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழிஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசித்தார். இதனை அனைத்து அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, திட்ட இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அருளரசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்