< Back
மாநில செய்திகள்
நெற்பயிர் சாகுபடி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

நெற்பயிர் சாகுபடி

தினத்தந்தி
|
10 Dec 2022 6:49 PM GMT

நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்-துறையூர் சாலையில் பாளையம் அருகே வயல்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. இதில் ஒரு வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பச்சை பசேலென காட்சியளிக்கிறது.

மேலும் செய்திகள்