< Back
மாநில செய்திகள்
ஆட்டுச்சந்தையில் அலைமோதிய கூட்டம்
மதுரை
மாநில செய்திகள்

ஆட்டுச்சந்தையில் அலைமோதிய கூட்டம்

தினத்தந்தி
|
8 July 2022 7:11 PM GMT

திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் கூட்டம் அலைமோதியது.

பக்ரீத் பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் நேற்று வியாபாரம் களை கட்டியது. ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆட்டு சந்தையில் அலைமோதிய கூட்டத்ைத படத்தில் காணலாம்.

Related Tags :
மேலும் செய்திகள்