< Back
மாநில செய்திகள்
மாணவிகளுக்கு கட்டுரை போட்டி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு கட்டுரை போட்டி

தினத்தந்தி
|
20 Nov 2022 7:00 PM GMT

மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடந்தது.

வேதாரண்யம் போலீஸ் நிலையம் சார்பில் சிறார் குற்றம் தொடர்பான கட்டுரை போட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி தலைமை தாங்கினார். போட்டி முடிவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலியபெருமாள், இங்கர்சால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்