< Back
மாநில செய்திகள்
மாணவிக்கு பாராட்டு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மாணவிக்கு பாராட்டு

தினத்தந்தி
|
23 Jun 2022 6:31 PM GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆட்டோ டிரைவர் யுவராஜ் மகள் சர்மிலி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று சோளிங்கரில் முதல் மாணவியாக தேர்வு பெற்றார். அவரை தொழிலதிபரும், அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான ஏ.எல்.சாமி, சோளிங்கர் நாகராட்சி 9-வது வார்டு உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன் ஆகியோர் பாராட்டி, சால்வை அணிவித்து, ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆட்டோ டிரைவர் யுவராஜ் மகள் சர்மிலி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று சோளிங்கரில் முதல் மாணவியாக தேர்வு பெற்றார். அவரை தொழிலதிபரும், அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான ஏ.எல்.சாமி, சோளிங்கர் நாகராட்சி 9-வது வார்டு உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன் ஆகியோர் பாராட்டி, சால்வை அணிவித்து, ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

மேலும் செய்திகள்