< Back
மாநில செய்திகள்
எழுத்தாளருக்கு கலெக்டர் பாராட்டு
சிவகங்கை
மாநில செய்திகள்

எழுத்தாளருக்கு கலெக்டர் பாராட்டு

தினத்தந்தி
|
28 Feb 2023 6:45 PM GMT

தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளரை கலெக்டர் பாராட்டினார்.


தமிழ் வளர்ச்சித்துறையில் மாநில அளவில் நாடக வகைப்பாட்டில் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நூலாக சிவகங்கை எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய "தேசியவிழா" நூல் தேர்வாகியது. இதையொட்டி எழுத்தாளர் ஈஸ்வரனுக்கு சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் ஈஸ்வரனை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பாராட்டி பரிசு வழங்கினார்.

மேலும் செய்திகள்