< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில்  ரூ.1¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் ரூ.1¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தினத்தந்தி
|
19 Nov 2022 6:45 PM GMT

ராசிபுரத்தில் ரூ.1¼ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

ராசிபுரம்:

ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.630-க்கு விற்பனை ஆனது. நேற்று முன்தினம் மொத்தம் 201.9 கிலோ பட்டுக்கூடு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்