< Back
மாநில செய்திகள்
கடலோர போலீசார் தீவிர ரோந்து
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கடலோர போலீசார் தீவிர ரோந்து

தினத்தந்தி
|
28 Jun 2022 11:48 PM IST

கடலோர போலீசார் தீவிர ரோந்து

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுவருலை தடுக்க கவாச் என்னும் பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. அதற்காக பாம்பன் தூக்குப்பாலம் கடல் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர போலீசாரின் அதிவேக படகு.

Related Tags :
மேலும் செய்திகள்