< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்று பாலம் மூடல்
திருச்சி
மாநில செய்திகள்

காவிரி ஆற்று பாலம் மூடல்

தினத்தந்தி
|
20 Nov 2022 9:24 PM GMT

காவிரி ஆற்று பாலம் மூடப்பட்டது.

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி காவிரி ஆற்று பாலத்தில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் அந்த பாலம் இரும்பு தடுப்புகள் வைத்து மூடப்பட்டது.

மேலும் செய்திகள்