< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு
கரூர்
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

தினத்தந்தி
|
22 Oct 2023 5:43 PM GMT

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகழூர் 4 ரோடு அருகே உள்ள ஒரு கடையில் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (70) என்பவர் புகையிலை பொருட்கள் விற்றதாக அவர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்