< Back
மாநில செய்திகள்
கண்மாய் தூர்வாரப்படுமா?
விருதுநகர்
மாநில செய்திகள்

கண்மாய் தூர்வாரப்படுமா?

தினத்தந்தி
|
17 Sep 2023 7:53 PM GMT

பெரிய கண்மாயினை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன.

விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் பெரிய கண்மாயினை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இவற்றை அகற்றி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்