< Back
மாநில செய்திகள்
மாநாட்டிற்கு அழைப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

மாநாட்டிற்கு அழைப்பு

தினத்தந்தி
|
13 Aug 2023 6:58 PM GMT

துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டையொட்டி விருதுநகரில் முன்னாள் அமைச்சரும், மாநில அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளருமான மாபா பாண்டியராஜன் விருதுநகரில் நகர் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்