< Back
மாநில செய்திகள்
மீன்பிடி தடையால் அணிவகுத்து நிற்கும் படகுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மீன்பிடி தடையால் அணிவகுத்து நிற்கும் படகுகள்

தினத்தந்தி
|
12 Nov 2022 6:45 PM GMT

மீன்பிடி தடையால் அணிவகுத்து நிற்கும் படகுகள்

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து 4-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடையால் பாம்பன் கடல் பகுதியில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

மேலும் செய்திகள்