< Back
மாநில செய்திகள்
மஞ்சளாற்றில் ஆனந்த குளியல்
தேனி
மாநில செய்திகள்

மஞ்சளாற்றில் ஆனந்த குளியல்

தினத்தந்தி
|
6 Nov 2022 6:45 PM GMT

மஞ்சளாற்றில் சிறுவர்கள் ஆனந்தமாய் குளியல் போட்டனர்.

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மஞ்சளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரைபுரண்டு ஓடும் தண்ணீரில் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் சிறுவர்கள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்