< Back
மாநில செய்திகள்
பாவாலி கண்மாய் நிரம்பியது
விருதுநகர்
மாநில செய்திகள்

பாவாலி கண்மாய் நிரம்பியது

தினத்தந்தி
|
4 Sep 2023 9:23 PM GMT

பாவாலி கண்மாய் நிரம்பி நீர் ததும்பக் காட்சி அளிக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விருதுநகர் அருகே உள்ள பாவாலி கண்மாய் நிரம்பி நீர் ததும்பக் காட்சி அளிக்கிறது.

மேலும் செய்திகள்