< Back
மாநில செய்திகள்
தூய்மை குறித்த விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தூய்மை குறித்த விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
25 Jun 2022 3:53 PM GMT

தூய்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் பொறையாறு 15-வது வார்டில் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி தலைமை தாங்கி தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் இளங்கோ, வார்டு உறுப்பினர்கள் குமரவேல், ஜோன்ஸ் செல்லப்பா, ஆனந்தி, ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்